இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பித்ரு தோஷம்

படம்
  பித்ரு தோஷம்  என்பது முன்னோர்களுக்கு முறையாக செய்யப்படாத சடங்குகள் அல்லது அவர்களின் சாபம் காரணமாக ஏற்படும் ஒரு தோஷமாகும். இது ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். பரிகாரங்கள் மூலம் இந்த தோஷத்தை நீக்க முடியும்.  பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷம் என்பது முன்னோர்களின் ஆசி கிடைக்காமல், அவர்களின் சாபம் அல்லது அவர்கள் இறந்தவுடன் செய்ய வேண்டிய சடங்குகள் முறையாக செய்யப்படாததால் ஏற்படும் ஒரு தோஷமாகும். இது ஒருவரின் ஜாதகத்தில் தோஷமாக கருதப்படுகிறது.  பித்ரு தோஷத்திற்கான அறிகுறிகள்:  • குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படுதல். • நிதி நிலைமை மோசமடைதல். • குழந்தைப்பேறு இல்லாமை அல்லது தாமதமாகுதல். • திருமணத்தில் தடை ஏற்படுதல். • நோய்வாய்ப்படுதல். • மன அமைதி இல்லாமை.  பித்ரு தோஷம் நீங்க பரிகாரங்கள்:  • மாதந்தோறும் அமாவாசை /பௌர்ணமி ஆகிய நாட்களில் கண்டிப்பாக விரதம் இருந்து எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்து முன்னோர்களை வழிபாடு மேற்கொள்ள பித்ரு தோஷத்திற்கான முதல் நிவாரணம்.  • வருடத்திற்கு மூன்று முறை வரும் தை அமாவாச...

வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி வைத்து வழிபட வேண்டும்?

படம்
வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்? இறந்தவர்களின் படம் என்பது இறந்தவர்களின் புகைப்படத்தைக் குறிக்கும். இறந்தவர்களின் படங்கள் பொதுவாக வீடுகளில் வைக்கப்படுகின்றன, குறிப்பாக கடவுள்களை வழிபடுவதை போன்று நமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த முன்னோர்களை வழிபடும் பழக்கம் நம்மிடம் உண்டு. உங்களது வீட்டில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் எந்த திசையில் என்றாலும் இறந்தவர்களின் படத்தை மாற்றிக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் பூஜை அறையில் தெய்வபடங்களின் கீழே மாற்றிக் கொள்ளலாம். பூஜை அறையில் கீழே படத்தை வைத்து வழிபட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இறந்தவர்களின் படங்களை வைக்கும்போது, சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.  அவை: படங்களை எங்கு வைக்கக்கூடாது *படங்களை படுக்கையறை அல்லது தெய்வங்களின் படங்களுடன் சேர்த்து வைக்கக்கூடாது. படங்களை எங்கு வைக்கக்கலாம் பூஜை அறையில் தெய்வபடங்களின் கீழே வைப்பது நல்லது.அல்லது படுக்கை அறையை தவிர்த்து விட்டு மற்ற எந்த இடத்தில் வேண்டுமானாலும் நமது முன்னோர்களின் படங்களை வைத்...